என்எல்சி நிறுவன கார்ப்பரேட் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: என்எல்சி நிறுவன கார்ப்பரேட் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போராட்டம் நடத்துவதற்கான இடங்களை கண்டறியும்படி கடலூர் எஸ்.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தினால் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

The post என்எல்சி நிறுவன கார்ப்பரேட் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: