×

4 மாநிலங்களுடன் விவாதிக்கப்பட்ட பின்பே மேகதாது அணை குறித்து முடிவெடுக்க முடியும்.: எஸ்.கே.ஹல்தர் பேட்டி

டெல்லி: 4 மாநிலங்களுடன் விவாதிக்கப்பட்ட பின்பே மேகதாது அணை குறித்து முடிவெடுக்க முடியும் என காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் டெல்லியில் கூறியுள்ளார்.  வழக்கமாக 3 மாதத்துக்கு 86 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் கர்நாடக அரசு 56 டிஎம்சி தண்ணீரையே திறந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். …

The post 4 மாநிலங்களுடன் விவாதிக்கப்பட்ட பின்பே மேகதாது அணை குறித்து முடிவெடுக்க முடியும்.: எஸ்.கே.ஹல்தர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Pinbay Cloudad Dam ,K.K. Haltar ,Delhi ,Caviri Management Commission ,Pinbay Cloud Dam ,Dinakaran ,
× RELATED காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட...