×

குடியரசுத்தலைவர் உரையின்போது மணிப்பூர், மணிப்பூர் என எதிர்க்கட்சிகள் முழக்கம்!

டெல்லி: குடியரசுத்தலைவர் உரையின்போது மணிப்பூர், மணிப்பூர் என எதிர்க்கட்சிகள் முழுக்கமிட்டுள்ளார். அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் வளர்ச்சி குறித்து ஜனாதிபதி உரையாற்றியபோது எதிர்க்கட்சிகள் முழக்கம். மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார்.

 

The post குடியரசுத்தலைவர் உரையின்போது மணிப்பூர், மணிப்பூர் என எதிர்க்கட்சிகள் முழக்கம்! appeared first on Dinakaran.

Tags : President ,Manipur ,Delhi ,Assam ,BJP government ,
× RELATED மணிப்பூர் வன்முறை குறித்து பேசாமல்...