×

ஆட்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!!

சென்னை: இலங்கையைச் சேர்ந்தவர்களை இந்தியாவிற்கு கடத்திய வழக்கில் முகமது இப்ராஹிம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி கடத்தலில் ஈடுபட்டவரை என்.ஐ.ஏ. கைது செய்தது. 10 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் முக்கிய குற்றவாளி போலீஸ் கைது செய்தது.

 

The post ஆட்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mohammed Ibrahim ,India ,N.N. I. ,I. A. ,
× RELATED புத்தாண்டு கொண்டாட கல்லூரி...