×

ஆம்பூர் அருகே 25 சவரன் நகை திருட்டு..!!

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தில் ராமமூர்த்தி என்பவர் வீட்டில் 25 சவரன் நகை, ரூ.2 லட்சம் திருடப்பட்டுள்ளது. ராமமூர்த்தி வெளியே சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர்.

The post ஆம்பூர் அருகே 25 சவரன் நகை திருட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Ambur ,Tirupattur ,Ramamoorthy ,Perianguppam ,
× RELATED தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய...