- இலங்கை கடற்படை
- முதல் அமைச்சர்
- வெளிவிவகார அமைச்சர்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- வெளியுறவு அமைச்சர்
- ஜெய்ஷங்கர்
- யூனியன் அரசு
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு துதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
