×

தன் பாலின பாலியல் பலாத்கார வழக்கில் கைதான சூரஜ் ரேவண்ணாவை ஜாமினில் விடுவித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: தன் பாலின பாலியல் பலாத்கார வழக்கில் கைதான சூரஜ் ரேவண்ணாவை ஜாமினில் விடுவித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ம.ஜ.த. தொண்டர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜூன் 23-ல் சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

The post தன் பாலின பாலியல் பலாத்கார வழக்கில் கைதான சூரஜ் ரேவண்ணாவை ஜாமினில் விடுவித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Suraj Revanna ,M. J. Th. Suraj Revanna ,court ,
× RELATED பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர் குத்திக்கொலை ..!!