×

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 5 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் இரு ஆயுதக் குழுக்களிடையே நடந்த மோதலில் 5 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

The post மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 5 பேர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Manipur ,Jiripam district ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் 5 மாவட்டங்களில் இன்டர்நெட் தடை நீக்கம்