×

கேரளாவில் 9 கல்லூரி மாணவர்க்களுக்கு பன்றிக்காய்ச்சல்

கேரள மாநிலம் காசர்கோடு வேளாண் கல்லூரி மாணவர்கள் 9 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி இருந்ததால் 30 மாணவர்களுக்கு சோதனை நடத்தியதில் 9 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதியானது.

The post கேரளாவில் 9 கல்லூரி மாணவர்க்களுக்கு பன்றிக்காய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kerala State Kasaragod Agricultural College ,
× RELATED கேரளாவில் நிபாவுக்கு கல்லூரி மாணவர் பலி: தீவிர கட்டுப்பாடுகள் அமல்