×

மும்பையில் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!

மும்பை: மும்பையில் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்து முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ராய்கட் மாவட்டத்தில் மங்கன், கர்ஜத் உட்பட 4 தாலூகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மும்பையில் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Taluka ,Mangan ,Karjat ,Raikat district ,Dinakaran ,
× RELATED நெல்லையில் போதை பொருட்களை...