×

நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பீகாரில் மேலும் ஒருவர் கைது

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பீகாரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பீகார் மாநிலம் ராஞ்சியில் மாணவர் சுர்பி குமாரை சிபிஐ கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர் சுரபி குமாரை 3 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பீகாரில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Bihar ,Delhi ,CBI ,Surbi Kumar ,Ranchi, Bihar ,Surabi Kumar ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக பீகார் மாநில அரசின் தலைமைச் செயலக சுற்றுச்சுவர் இடிந்தது