×

உதகை ரேஸ் கிளப்புக்கு சீல் வைக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: உதகை ரேஸ் கிளப்புக்கு சீல் வைக்கப்பட்ட உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஊட்டியில் குதிரைப் பந்தய மைதானத்தை அரசு கையகப்படுத்தியது செல்லும் என மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூ.822 கோடி குத்தகை தொகையை செலுத்தாததால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மைதானத்தை அரசு கையகப்படுத்தியிருந்தது.

The post உதகை ரேஸ் கிளப்புக்கு சீல் வைக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : SUPREME COURT ,KAPAKAI RACE CLUB ,Delhi ,Kick Race Club ,Madras Race Club ,Ooty ,Dinakaran ,
× RELATED ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார்...