×

செந்தில் பாலாஜி ஜாமின் மனு நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை நாளை மறுநாளுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்துள்ளது.

The post செந்தில் பாலாஜி ஜாமின் மனு நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Balaji Jam ,Sentil ,Delhi ,ENFORCEMENT DEPARTMENT ,Balaji Jamin ,
× RELATED ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார்...