×

மதுபான கொள்கை வழக்கில் விசாரணை தாமதமாவதால் ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க மணிஷ் சிசோடியா முறையீடு

டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் விசாரணை தாமதமாவதால் ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க மணிஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது. 16 மாதங்களாக சிசோடியா சிறையில் உள்ள நிலையில் வழக்கின் விசாரணை தாமதமாக நடைபெற்று வருகிறது என சிசோடியா தரப்பு தெரிவித்துள்ளது.

The post மதுபான கொள்கை வழக்கில் விசாரணை தாமதமாவதால் ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க மணிஷ் சிசோடியா முறையீடு appeared first on Dinakaran.

Tags : Manish Sisodia ,Delhi ,Supreme Court ,Enforcement Department ,Tigar ,
× RELATED கெஜ்ரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ எதிர்ப்பு