சென்னை: தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் மழை தொடரும் என கணித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழை தொடரும் appeared first on Dinakaran.
