இம்பால் : மணிப்பூரில் வன்முறை இல்லா பகுதிகளில் சோதனை முறையில் மொபைல் இன்டர்நெட் சேவை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மே மாதம் முதல் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த மொபைல் இன்டர்நெட் சேவைக்கான தடை இன்றுடன் முடிவடைகிறது.
The post மணிப்பூரில் வன்முறை இல்லா பகுதிகளில் சோதனை முறையில் மொபைல் இன்டர்நெட் சேவை வழங்க உத்தரவு appeared first on Dinakaran.
