×

மாநிலங்களில் புதிய சுற்றுச்சூழல் அனுமதி அமைப்புகலை உருவாக்கும் ஒன்றிய அரசு!

 

டெல்லி: பழைய அமைப்புகளின் பணிச்சுமையை குறைக்க, மாநிலங்களில் புதிய திட்டங்களுக்கு விரைவாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்க, புதிய தன்னாட்சி அமைப்புகளை உருவாக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நிலைக்குழு (SAEIA)’ மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு நிலைக்குழு’ (SCEIA) ஆகிய புதிய அமைப்புகள் மூலம் கட்டிடங்கள், சிறு சுரங்கங்கள் போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Union government ,Delhi ,Standing Committee on Environmental Impact Assessment ,SAEIA ,
× RELATED பெற்றோரை கவனிக்க தவறினால்...