- ஸ்கைத் ப்ளோ
- விருதுநகர் மாவட்ட நீதிமன்றம்
- Srivilliputur
- பாலமுருகன்
- நீதிபதி
- சுதாகர்
- குடும்ப நல நீதிமன்றம்
- செங்குத்து
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில், நீதிபதி சுதாகரை நோக்கி அரிவாளை வீசிய பாலமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டார். செங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறி பாலமுருகன், நீதிபதியை நோக்கி அரிவாளை வீசியதையடுத்து கைது செய்யப்பட்டார்.
