×

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது.!

சென்னை: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. வலுவிழந்த டிட்வா அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும்.

Tags : BANK SEA ,Chennai ,
× RELATED விமானத்தில் வந்தபோது திடீர்...