உடுமலை, டிச. 7:திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கழக நிர்வாக வசதிக்காக திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஜெயராமகிருஷ்ணன் எம்எல்ஏ., அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொறுப்புக்குழு உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதன் விவரம்: கே.எம்.முபாரக்அலி, எஸ்.ராஜமாணிக்கம், கே.கனகராஜ், க.சாமி, சி.வேலுச்சாமி, கே.பி.ராமசாமி, கே.தங்கவேல்,