புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார்: உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்து வைப்பர் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களை கெளரவிக்கவும் திட்டம் வகுத்துள்ளனர். விழாவை புறக்கணிப்பதாக எதிர்கட்சிகள் அறிவித்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

The post புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார்: உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: