அதன்படி விண்ணப்பதாரர்கள் தங்களுடைய மதிப்பெண் அட்டை மற்றும் ஓ.எம்.ஆர். விடைத்தாள் ஸ்கேன் செய்யப்பட்ட படத்தை பார்க்க முடியும். அனைத்து விண்ணப்பதாரர்களும் உமாங்க், டிஜி லாக்கர் தளங்களுக்கு சென்று தங்கள் ஆவணங்களை அணுக முடியும். இந்த முயற்சியானது தேர்வு ஆவணங்களை எளிதாகவும், விரைவாகவும் அணுகுவதை நோக்கமாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
The post நீட் தேர்வு எழுதியோரின் தரவுகளை அரசு தளங்களில் பதிவேற்றம் செய்ய முடிவு appeared first on Dinakaran.