இந்தியா பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களை தகுதி நீக்கம் செய்தது தேசிய தேர்வு முகமை! Jun 23, 2024 தேசிய தேர்ச்சி முகமை பீகார் தின மலர் பீகார்: பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்தது. வினாத்தாள் கசிவு மோசடி உறுதியானதை தொடர்ந்து 17 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. The post பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களை தகுதி நீக்கம் செய்தது தேசிய தேர்வு முகமை! appeared first on Dinakaran.
நீட் தேர்வு முறைகேடு குறித்து மக்களவையில் நாளை விவாதம் நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம்
மக்களவைத் தேர்தலில் மீண்டும் எங்களை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலுரை
நீட் விவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினால் பொருத்தமாக இருக்கும்: எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம்
மக்கள் பிரச்சனைகளை அவையில் எழுப்ப வேண்டியது எம்.பிக்களின் கடமை : சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம்
நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்