விழாவில், திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், எம்பி ஆர்.சுதா, திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், சமூகநீதி சத்திரியர் பேரவை இணை பொதுச்செயலாளர் எஸ்.எம்.குமார், வன்னியர் பாதுகாப்பு பேரியிக்க தலைவர் புதுச்சேரி எ.செந்தில்கவுண்டர், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீர பாண்டியன், நகர மன்ற தலைவர் என்.செல்வராஜ், அமைப்பு செயலாளர் ப.மதியழகன், செங்கல்வராயன் அறக் கட்டளை அறங்காவலர் எம்.என்.விஜயசுந்தரம், மகேஸ்வரி கேட்டரிங் சர்வீஸ் லைன் தங்க.அகோரமூர்த்தி, வரவேற்புக்குழு உறுப்பினர்கள் எ.செந்தில், எஸ்.மோகன்தாசன், எம்.ஏ.ராஜாங்கம், டி.சுதர்சன், எம்.ராஜசேகர், கே.ராஜசேகர், எம்.ஆர்.ராகவன், என்.குருசங்கர் ஆகியோர் பேசுகின்றனர். நாளை காலை 10 மணியளவில் மயிலாடுதுறை நகர பூங்காவிலிருந்து பேரணி புறப்பட்டு ஏ.ஜெ.மஹாலை அடையும். பேரணியை மாவீரன் குரு வன்னியர் சங்க தலைவர் வி.ஜெ.கே.மணி தொடங்கி வைக்கிறார். பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்துகின்றனர்.
The post மயிலாடுதுறையில் நாளை நாகப்பபடையாட்சியார் நினைவு நாள்: பொன்குமார் மரியாதை appeared first on Dinakaran.