நாகை: நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ விபத்தில் 6 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறியதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் விசாரணை நடைபெறுகிறது