மேலும் 146 அடி உயரமுள்ள வேலுக்கு அபிஷேகம் செய்ததுடன், அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து சுமார் 15 நிமிடம் தியானத்தில் ஈடுபட்டார். இதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார். கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்து சென்ற நிலையில் எடப்பாடியும் தியானம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தியானம் appeared first on Dinakaran.