போதை காளான் விற்பனை: ஒரே நாளில் 16 பேர் சிக்கினர்

திண்டுக்கல்: கொடைக்கானலில் போதை காளான் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில் 16 பேர் சிக்கினர். போதை காளான் விற்பனை தொடர்பாக கொடைக்கானல் டி.எஸ்.பி. தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். அப்போது போதை காளான் கேட்டு வந்த சுற்றுலா பயணிகள் 16 பேர் சிக்கினர்.

The post போதை காளான் விற்பனை: ஒரே நாளில் 16 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: