மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 82,000புள்ளிகள் உயர்வு..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள் அதிகரித்து 82,045 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 25,000 புள்ளிகளை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. நிஃப்டி 100 புள்ளிகள் அதிகரித்து 25,052 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

The post மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 82,000புள்ளிகள் உயர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: