இந்தியா முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய குழு அவசியமில்லை: தமிழ்நாடு அரசு Jan 09, 2024 முல்லைபெரியரு தமிழ்நாடு அரசு தில்லி தமிழ்நாடு அரசு முல்லிப்பிரியாரு அணை உச்ச நீதிமன்றம் முல்லைபெரியரு அணை முல்லிப்பீரியார் அணை டெல்லி: முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. The post முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய குழு அவசியமில்லை: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.
தமிழ் வாக்காளர்கள் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி
விவசாயிகள் போராட்டத்தை இழிவாக பேசிய கங்கனா ரனாவத்தை அறைந்த காவலருக்கு மோதிரம் பரிசு: தபெதிக அறிவிப்பு
மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்பு; 30 பேருக்கு அமைச்சர் பதவி: உத்தேச பட்டியல் வெளியானதால் பரபரப்பு
தேர்தல் ரிசல்ட் தினத்தில் ரூ.30 லட்சம் கோடி இழப்பு; பங்குச்சந்தை முறைகேடு விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு
பவன்கல்யாணுக்கு சீட் விட்டுக்கொடுத்த தெலுங்குதேசம் மாஜி எம்எல்ஏவிடம் ரகளை, கார் மீது தாக்குதல்: ஜனசேனா கட்சி மீது குற்றச்சாட்டு
பா.ஜ ஆட்சி அமைப்பதை தடுக்க நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி தருவதாக ஆசை காட்டப்பட்டதா?.. ஐக்கிய ஜனதா தளம் தலைவரின் குற்றச்சாட்டால் பரபரப்பு
உபி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்திலும் போராட்டம் வெடித்தது; நீட் தேர்வு முடிவுக்கு கடும் எதிர்ப்பு: தேர்வுகள் வணிகமயமானதாக அகிலேஷ் குற்றச்சாட்டு
ஒடிசா சட்டப்பேரவை தோல்விக்காக வி.கே.பாண்டியனை விமர்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது: நவீன் பட்நாயக் ஆதங்கம்