இந்த பள்ளியில் போட்டித் தேர்வுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கடந்த ஆண்டு ஜே.இ.இ தேர்வு எழுதி 3 மாணவர்கள் ஐஐடியில் பயில தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஆவடி மேயர் ஜி.உதயகுமார், மண்டல தலைவர் ஜோதிலட்சுமி, பகுதிச் செயலாளர் நாராயண பிரசாத், பொன் விஜயன், திருமலை, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு வினோத்குமார், பிரவீன், மாமன்ற உறுப்பினர் ராஜேஷ், வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
The post அரசு மாதிரி பள்ளிக்கு புதிய கட்டிடம்: சா.மு.நாசர் எம்எல்ஏ அடிக்கல் appeared first on Dinakaran.