அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையீடு

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையீடு செய்துள்ளது. அமலாக்கத்துறையின் மேல்முறையிட்டு மனுவை நாளை மறுதினம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையீடு appeared first on Dinakaran.

Related Stories: