எனவே தாம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பல பால் விற்பனை நிலையங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. எனவே சில இடங்களில் 4ம் தேதி தேதி பொதுமக்களுக்கு பால் விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் அன்று விற்பனை செய்ய இயலாத ஆவின் பால் பாக்கெட்டுகள் மற்றும் தனியார் பால் பாக்கெட்டுகளை சில சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் வியாபாரிகள் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குளக்கரைக்கு பின்புற கால்வாயில் கொட்டிவிட்டு சென்றதாக தெரியவருகிறது. மேலும் ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இவ்வாறு அவர் கூறினார்.
The post ஆவின் பால் பாக்கெட்டுகள் கால்வாயில் கொட்டப்பட்டதா?: மேலாண் இயக்குநர் விளக்கம் appeared first on Dinakaran.