தமிழகம் மெரினாவில் அக்.6 வரை டிரோன்கள் பறக்க தடை Sep 30, 2024 ட்ரோன்கள் சென்னை விமானப்படை அணிவகுப்பு சென்னை மெரினா சென்னை: விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி RED ZONE-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க தடை விதித்தது சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. The post மெரினாவில் அக்.6 வரை டிரோன்கள் பறக்க தடை appeared first on Dinakaran.
திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்; நெடுந்தூர சிறப்பு ரயில்கள் கன்னியாகுமரிக்கு வருமா?: பயணிகள் எதிர்பார்ப்பு
கடையநல்லூர் அருகே ரயிலை கவிழ்க்க இஸ்லாமியர்கள் சதி செய்ததாக பரவும் செய்தி வதந்தி : TN Fact Check விளக்கம் !
ராமநாதபுரத்தில் மொத்தம் எத்தனை நீர்நிலைகள் உள்ளன? எத்தனை தூர்வாரப்பட்டுள்ளன? : ஆட்சியர் பதிலளிக்க ஆணை!!