மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உடன் திமுக தேர்தல் தொகுதி பங்கீட்டுக் குழு இன்று (பிப்.04) பேச்சுவார்த்தை

சென்னை: மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உடன் திமுக தேர்தல் தொகுதி பங்கீட்டுக் குழு இன்று (பிப்.04) பேச்சுவார்த்தை நடத்துகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காலை மதிமுகவுடனும், மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

The post மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உடன் திமுக தேர்தல் தொகுதி பங்கீட்டுக் குழு இன்று (பிப்.04) பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: