குற்றம் மயிலாடுதுறை அருகே சொத்து தகராறில் ஒருவர் அடித்துக் கொலை!! Sep 14, 2024 மயிலாடுதுறை கல்யமூர்த்தி சந்தலமடு வடகிழக்கு பகுதி மயிலாடுதுறை மாவட்டம் சித்தப்பா மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு வடகாளி பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி (54) உறவினர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். சொத்துகளை எழுதித் தரச் சொல்லி கலியமூர்த்தியை அவரது சித்தப்பா குடும்பத்தினர் அடித்துக் கொன்றனர். The post மயிலாடுதுறை அருகே சொத்து தகராறில் ஒருவர் அடித்துக் கொலை!! appeared first on Dinakaran.
வீட்டுவாசலில் போதையில் தூங்கியதால் அம்மிக்கல்லை தலையில் போட்டு வாலிபர் கொடூரக் கொலை: பெரும்பாக்கத்தில் பயங்கரம்
பென்னாகரம் அருகே ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரை, பட்டாக் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பாமக நிர்வாகி கைது
சென்னையை அதிர வைத்த கொடூர கொலை.. சூட்கேஸில் இருந்த துண்டு துண்டாக கைப்பற்றப்பட்ட இளம் பெண் உடல் : ஒருவர் கைது!!
ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியை காரில் கடத்தி காதலன் மீது கொடூர தாக்குதல்: பணம், செல்போன் பறித்து சித்ரவதை; நாதக மாநில நிர்வாகி உட்பட 3 பேர் கைது
பெங்களூருவில் இருந்து கோவைக்கு காரில் கடத்திய 148 கிலோ குட்கா, பான்பராக் பறிமுதல்: சேலத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது