மாமல்லபுரத்தில் காவலாளியை தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!!

மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஐந்து ரதம் அருகே நேற்று காவலாளியை சரமாரியாக தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். காவலாளியை தாக்கிய பிரபுதாஸ், சண்முகப்பிரியா மற்றும் கீர்த்தனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post மாமல்லபுரத்தில் காவலாளியை தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: