தமிழகம் மாமல்லபுரத்தில் காவலாளியை தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!! Oct 22, 2024 மாமல்லபுரத்தில் மாமல்லபுரம் பஞ்ச ரதம் பிரபுதாஸ் சண்முகபிரியா கீர்த்தன மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஐந்து ரதம் அருகே நேற்று காவலாளியை சரமாரியாக தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். காவலாளியை தாக்கிய பிரபுதாஸ், சண்முகப்பிரியா மற்றும் கீர்த்தனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post மாமல்லபுரத்தில் காவலாளியை தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!! appeared first on Dinakaran.
கடலூரில் 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளக் கூடிய புதிய துறைமுகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்.
சர்வாதிகாரப்போக்குடன் நடந்து கொள்கிறார்: சீமான் மீது முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் சரமாரி குற்றச்சாட்டு
மெரினா கடற்கரையில் போர்வையை விரித்து ஒவ்வொரு நாளும்….. காதல் மன்னன் சந்திரமோகன் தினம் ஒரு தோழியுடன் கறிவிருந்து: பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்