மதுரை ஜல்லிக்கட்டு அரங்கத்தை ஜன.23-ல் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முகூர்த்த கால் இன்று நடைபெற்றது. ரூ.44 கோடியில் 67 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை ஜனவரி 23ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்கிறார்.

 

The post மதுரை ஜல்லிக்கட்டு அரங்கத்தை ஜன.23-ல் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: