மதுரையில் செப்.6-ல் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் மூர்த்தி பேட்டி

மதுரை: மதுரையில் நடைபெறும் விழாவில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்தார். மதுரையில் செப்டம்பர் 6-ல் 10,000 பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் என்றும் தெரிவித்தார்.

The post மதுரையில் செப்.6-ல் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் மூர்த்தி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: