தமிழகம் மதுரையில் செப்.6-ல் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் மூர்த்தி பேட்டி Aug 19, 2024 மதுரா அமைச்சர் மூர்த்தி மதுரை மதுரை: மதுரையில் நடைபெறும் விழாவில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்தார். மதுரையில் செப்டம்பர் 6-ல் 10,000 பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் என்றும் தெரிவித்தார். The post மதுரையில் செப்.6-ல் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் மூர்த்தி பேட்டி appeared first on Dinakaran.
அரசு கல்லூரியில் சீட் வழங்காமல் அலைக்கழிப்பு மருத்துவ கல்வி இயக்குனருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு
கூடுதல் எஸ்கலேட்டர் அமைக்கும் பணியும் தாமதம்; நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மந்தம்: விரைந்து முடிக்க கோரிக்கை
கடலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்பு; புதிய குழாய்கள் அமைத்து பணிகள் தீவிரம்: 5 வார்டுகள் பாதிப்பு, மேயர் நடவடிக்கை
கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை ரயில் நிலையத்தையுடன் இணைக்கும் ஸ்கைவாக் கட்டுமானப் பணிகள் தொடக்கம்