மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: 3பேர் கைது

மதுரை: மதுரை கரிமேடு அருகே பள்ளி மாணவர்கள், சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் இருந்து கஞ்சா வாங்கிவந்து சிறுவர்களிடம் விற்ற ராமர், லட்சுமணன் கண்கான் ஆகியோர் கைதாகினர்.

The post மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: 3பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: