தமிழகம் மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: 3பேர் கைது Aug 06, 2024 மதுரா மதுரை மதுரை கரிமேடு ராமர் லக்ஷ்மனன் கங்கன் திண்டுக்கல் தின மலர் மதுரை: மதுரை கரிமேடு அருகே பள்ளி மாணவர்கள், சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் இருந்து கஞ்சா வாங்கிவந்து சிறுவர்களிடம் விற்ற ராமர், லட்சுமணன் கண்கான் ஆகியோர் கைதாகினர். The post மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: 3பேர் கைது appeared first on Dinakaran.
பேதமற்ற இடம்தான் மேலான, திருப்தியான இடம்: பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவு
தந்தை பெரியார் 146-வது பிறந்த நாள்: காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கனிமொழி எம்.பி., அமைச்சர் உதயநிதி வாழ்த்து!!