ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பார் கவுன்சில் முன்னாள் நிர்வாகியிடம் விசாரணை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பார் கவுன்சில் முன்னாள் செயலாளர் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் செயலாளர் ராஜ்குமாரிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். பார் கவுன்சில் முன்னாள் செயலாளர் ராஜ்குமார் விசாரணைக்கு இன்று ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் பார் கவுன்சில் முன்னாள் நிர்வாகியிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பார் கவுன்சில் முன்னாள் நிர்வாகியிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: