பிரதமர் மோடிக்கு ஏ.சி.சண்முகம் பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியா என்ற நல்லரசை வல்லரசாய் மாற்ற 3ஆவது முறையாக பிரதமர் மோடி பதவியில் வீற்றிருக்கிறார். வளமான இந்தியா, நலமான இந்தியா உருவாவதற்கு தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் மோடி பயணித்து வருகிறார் என புகழாரம் தெரிவித்தார்.

The post பிரதமர் மோடிக்கு ஏ.சி.சண்முகம் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Related Stories: