தமிழகம் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிரான பணமோசடி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை Apr 10, 2024 மார்ட்டின் தில்லி உச்ச நீதிமன்றம் தின மலர் டெல்லி :லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிரான பண மோசடி வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மார்ட்டின் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிரான பணமோசடி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை appeared first on Dinakaran.
வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுதினம் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
ஆக்ரோஷமான நாய் இறக்குமதி தடை விவகாரம் பொதுமக்களிடம் கருத்து கேட்கலாம் இறுதி முடிவு எடுக்க கூடாது: மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு