இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று மாலை தரமணி சட்ட பல்கலைக்கழக மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் தரமணி காவல் நிலையத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். துரைப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் சங்கு, தரமணி இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் மாணவிகளை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பேரணியை பாதியிலேயே கைவிட்டு கலைந்து சென்றனர்.
The post சட்டக்கல்லூரி மாணவிகள் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.
