கர்நாடகாவில் நிலச்சரிவு: 3 டேங்கர் லாரிகள் சிக்கின

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் கனமழை காரணமாக பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கோலா தாலுகா சிரூர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 டேங்கர் லாரிகள் சிக்கின. தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் சாலையோரம் 3 டேங்கர் லாரிகள் சிக்கின. டேங்கர் லாரிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post கர்நாடகாவில் நிலச்சரிவு: 3 டேங்கர் லாரிகள் சிக்கின appeared first on Dinakaran.

Related Stories: