கொல்கத்தா பயிற்சிப் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சிப் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை அடுத்து வாபஸ் பெறப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களை பணிக்கு திரும்புமாறு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

The post கொல்கத்தா பயிற்சிப் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Related Stories: