உலகம் சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி Apr 20, 2024 சிரியா பெய்ரூட் இருக்கிறது சிரிய அரசாங்கம் தின மலர் பெய்ரூட்: சிரியாவில் அரசுக்கு ஆதரவான போராளிகள் சென்ற பஸ் மீது ஐஎஸ் தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில்,22 போராளிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் காரணம் என சிரிய அரசின் எப்எம் ரேடியோ நிலையம் தெரிவித்துள்ளது. The post சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி appeared first on Dinakaran.
விமான விபத்தில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா(51) உட்பட அவருடன் பயணித்த 10 பேர் உயிரிழப்பு!
3-வது முறை இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இத்தாலிக்கு செல்கிறார் பிரதமர் மோடி!!
அரசியல் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிக்கு இம்ரான் தடையாக உள்ளார்: மாஜி பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு