இந்தியா கேரளாவில் 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை மையம் தகவல் Nov 08, 2023 கேரளா வளிமண்டலவியல் திணைக்களம் திருவனந்தபுரம் எர்ணாகுளம் வயநாடு தின மலர் திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் எர்ணாகுளம், வயநாடு உட்பட 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கர்நாடகாவில் குடகு உட்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. The post கேரளாவில் 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
ரேபரேலி வாக்குச்சாவடிகளில் ராகுல்காந்தி ஆய்வு: வாக்குச்சாவடிகளுக்கு சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, ஆர்வமாக புகைப்படம் எடுத்த வாக்காளர்கள்
பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக நடந்த ரேவ் பார்ட்டி: ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
ஐடி, மாநில லஞ்ச ஒழிப்பு துறை போதும் சிபிஐ, அமலாக்கத்துறை ஆபீஸ்களை மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் காட்டம்
வீட்டுக்குள் துர்நாற்றம் வீசிய நிலையில் 3 நாட்களாக தாயின் சடலம் அருகே இருந்த பெண் மரணம்: கர்நாடகாவில் சோகம்
மருத்துவரின் மகன் மருத்துவராகும் போது அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதி ஆகக்கூடாதா?.. சரத்பவார் கருத்து
மாற்றத்தின் புயல் நாடு முழுவதும் வீசுகிறது.. வெறுப்பு அரசியலால் சலித்துப்போன இந்த நாடு இப்போது தனது பிரச்சினைக்காக வாக்களிக்கிறது: ராகுல் காந்தி பதிவு!!
திரிணாமுல் காங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு.. விளம்பரம் என்ற போர்வையில் பாஜகவை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மீது அவதூறு பரப்புவதா?: கொல்கத்தா ஐகோர்ட் அதிருப்தி!!