குற்றம் கேரள மாநிலத்தில் பெற்றோரை வெட்டிக் கொன்ற மகனை கைது செய்தது போலீஸ்!! Aug 03, 2023 கேரளா பதனம்திட்டா மாவட்டம் கேரளா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெற்றோரை வெட்டிக் கொன்ற மகனை போலீஸ் கைது செய்தது. குடும்பத் தகராறில் தாய் சாரதா, தந்தை கிருஷ்ணன்குட்டியை வெட்டிக் கொன்ற மகன் அனில்குமார் கைது செய்யப்பட்டார். The post கேரள மாநிலத்தில் பெற்றோரை வெட்டிக் கொன்ற மகனை கைது செய்தது போலீஸ்!! appeared first on Dinakaran.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு ஓய்வு பெறும் நாளில் பிடிஓ சஸ்பெண்ட்: 11 ஒன்றிய அலுவலர்கள் மீது வழக்கு
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்