காவிரி விவகாரம் – இன்று கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம்

பெங்களூரு : காவிரி நீர் விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி அவசர கூட்டம், இன்று பகல் 12.30 மணிக்கு முதலமைச்சர் கர்நாடகா சித்தராமையா தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post காவிரி விவகாரம் – இன்று கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: