கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

கரூர்: கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி துணை ஆணையராக இருந்த கே.எம்.சுதா, கரூர் மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: